Dr.Aranga.Pari
முது முனைவர்
அரங்க. பாரி
பேராசிரியர் – தமிழியல்துறை
அண்ணாமலைப்பல்கலைக்கழகம்
அண்ணாமலை நகர் – 608 002
ஆட்சிக்குழு உறுப்பினர்
முதன்மையர் – இந்திமொழிப்புலம்
ABOUT
என்னைப்பற்றி
அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறை கருத்தரங்குகள் அனைத்தையும் சீராகவும் செம்மையாகவும் பொறுப்போடும், பொருமையோடும் கட்டுரைத் தொகுப்புகளை முன்னரே அச்சிட்டுக் கருத்தரங்கன்றே கையில் அளித்துச் சிறப்பைச் சேர்த்தவர்.
அரங்க. பாரி, அரங்கால் பாரியாகவும் அரங்கிற்கு பாரியாகவும் அழைக்க எப்போதும் பொருத்தமானவர். தமிழறிஞர் ஐநூற்றுவர் வரலாற்றை ஒரே நாளில் வெளியிட்டு பல்கலைக்கழகத்தில் கின்னஸ் சாதனை படைத்தவர்…
ஆண்டுகள் கல்விபணி
வெளியீடுகள்
விருதுகள்
ஆய்வுக்கட்டுரைகள்
“வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்..”
– அரங்க. பாரி
PUBLISHED BOOK
வெளியிட்ட புத்தக்ங்கள்
GALLERY
புகைப்படத்தொகுப்பு
முது முனைவர்
அரங்க. பாரி
துறைதலைவர், தமிழ் பிரிவு, அண்ணாமலைப்பல்கலைக்கழகம்.
அண்ணாமலை நகர் – 608 002
info@arangapari.com
(+91) 9842 281957
